தொடர்வேன் என்றும்
சொல்லிவிட எண்ணி
பல நாள்
அருகில் வருவேன் …
உந்தன் பார்வை
பார்த்ததும்
அது மட்டும் போதும்
என நினைத்து
விலகி விடுவேன்…
என் மனதில் உள்ளது
தெரிந்தும்
விளையாடுகிறாய்....
நீ சொல்வாய் என்றே
தொடர்கிறேன் உன் நிழலை
தொடர்வேன் என்றும் என் சுடரொளியின் நினைவுடன் …
No comments:
Post a Comment